4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
4. Who gave himself for our sins, that He might deliver us from this present evil world, according to the will of God and our Father:

Don’t think this world is good. It is evil. Our LORD came to deliver us from this evil world. Note the He did not come to deliver us from the evil of the world, but from the evil world. In order to be delivered from this evil world, we need to be delivered from our own sin. In order to be delivered from sin, we need to accept of all of our LORD, not bits and pieces of Him. He gave Himself fully for us and to us. Let us accept Him fully.


6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
6. I marvel that ye are so soon removed from Him that called you into the grace of Christ unto another gospel:

It is quite easy to be detached from Him. So be careful. Do not take His grace for granted.


10. இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
10. For do I now persuade men, or God? or do I seek to please men? for if I yet pleased men, I should not be the servant of Christ.

A man pleaser cannot be a servant of Christ. A servant of Christ pleases Christ Jesus alone.


11. மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
11. But I certify you, brethren, that the gospel which was preached of me is not after man.
12. For I neither received it of man, neither was I taught it, but by the revelation of Jesus Christ.

Do not seek to preach the gospel according to your human thinking. Do not preach the gospel with a fresh revelation from our LORD.